நாம் இருவரும்
புறநானூறில் வேறுபட்டு
அகநானுரில் ஒன்றுபட்டோம்
நம் இருவருக்கும் ஒரே பாய் - பூமிதாய்
நம் இருவருக்கும் ஒரே கூரை - ஆகாய தந்தை
நம் இருவருக்கும் ஒரே சொத்து - காலம்
நம் இருவருக்கும் ஒரே தளம் - ஆன்மீகம்
நம் இருவருக்கும் ஒரே மொழி - மெளனம்
நம் இருவரின் பொதுவான பரிசு - பிரார்த்தனை
>>புறநானூறில் வேறுபட்டு
ReplyDeleteஅகநானுரில் ஒன்றுபட்டோம்
புறநானூறில் வேறுபட்டு
அகநானூறில் ஒன்றுபட்டோம்
Thank you Mr.C.P Senthil Kumar
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2020/04/blog-post_27.html?m=1