நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வாழ பல வகை உண்டு
ஒரு நாள் பூக்களை பற்றி மட்டும் சிந்தி பல பூக்களை கொணர்ந்து முகர்த்து பார்
ஒரு நாள் பழங்களை மட்டும் சிந்தி பல பழங்களை கொணர்ந்து சுவைத்து பார்
ஒரு நாள் நீரை மட்டும் சிந்தி பல நீரை கொணர்ந்து சுவைத்து பார்
ஒரு நாள் பல வண்ணங்களை மட்டும் சிந்தி பல வண்ணங்களை கொணர்ந்து ரசித்து பார்
ஒரு நாள் பல கவிகளை மட்டும் சிந்தி பல கவிதைகளை கொணர்ந்து ரசித்து பார்
ஒரு நாள் பல கோவில்களை மட்டும் சிந்தி பல கோவில்களுக்கு சென்று பார்
ஒரு நாள் பல சிற்பங்களை மட்டும் சிந்தி பல சிற்பிகளை பற்றி ஆராய்
.....
....
...
நிரப்புக மீதி நாளை உன் விருப்பம் போல் தோழியே,
நீ படித்து பார்க்க ஏராளமான புத்தகம் உள்ளத ு
நீ பார்த்து ரசிக்க ஏராளமான இடங்கள் உள்ளது
நீ பழகி பார்க்க ஏராளமான மனிதர்கள் உள்ளனர்
கடல் போன்று கணக்கில் அடங்கா மனிதர்கள் இருந்தும் நாம் எதனை பேர் மனதில் வாழ்கிறோம்
எத்தனை பேர் நம் மனதில் வாழ்கிறார்கள் என்று பார்த்தல்விளையாட்டு மிக சிறிய வட்டத்ர்க்குள் தான் உள்ளது
ஒன்று வத்தை பெருத்து படுத்துவோம்
இளைஎஸ் வட்டம் இல்லாமல் வாழ்வோம்
நீ கணக்கிடு எவ்வளவு சம்பாதித்தோம் எவ்வளவு செலவளித்தோம்
இரண்டும் எதிர் துருவத்தில் thaan இருக்கும்
இது கூட ஒரு சம சீர் நிலைக்கு வரவேண்டும்
No comments:
Post a Comment