நீ பிறந்ததால்
நான் இறந்தேன்
நாம் ஆனோம்
உன்னை பார்த்தால்
என்னை இழந்தேன்
உன்னில் கரைந்தேன்
உன்னை பார்க்கும் வரை
காதல் ஒரு பேத்தல்
உன்னை பார்த்த பின்
காதல் என் வேதம்
இந்த உலகில் உன்னை விட
நான் நேசிப்பது என் அலைபேசி கருவியை தான்
அது தான் தூது செல்லும் புறாவாகி
என் காதலை உனக்கு சொல்கிறது
நம் காதலை கின்னசில் கூட எழுத முடியவிளை யம்
என் எனில் நம் காதல் வேத ரகசியமானது
என் காதலை உனக்கு சொல்ல
நான் பாடகியும் அல்ல
நான் காதலை எழுத பாடகியும் அல்ல
நான் காதலை வெளிபடுத்த ஓவியனும் அல்ல
>>>உன்னை பார்த்தால்
ReplyDeleteஎன்னை இழந்தேன்
உன்னை பார்த்ததால்
என்னை இழந்தேன்