Popular Posts

Friday, October 15, 2010

காதல்

நீ பிறந்ததால்
நான் இறந்தேன்
நாம் ஆனோம்

உன்னை பார்த்தால்
என்னை இழந்தேன்
உன்னில் கரைந்தேன்

உன்னை பார்க்கும் வரை
காதல் ஒரு பேத்தல்
உன்னை பார்த்த பின்
காதல் என் வேதம்
இந்த  உலகில் உன்னை விட
நான் நேசிப்பது என் அலைபேசி கருவியை தான்
அது தான் தூது செல்லும் புறாவாகி
என் காதலை உனக்கு சொல்கிறது   
நம் காதலை கின்னசில் கூட எழுத முடியவிளையம் 
என் எனில் நம் காதல் வேத ரகசியமானது 

என் காதலை உனக்கு சொல்ல 
நான் பாடகியும் அல்ல
நான்  காதலை  எழுத பாடகியும் அல்ல
நான் காதலை வெளிபடுத்த ஓவியனும்  அல்ல

1 comment:

  1. >>>உன்னை பார்த்தால்
    என்னை இழந்தேன்


    உன்னை பார்த்ததால்
    என்னை இழந்தேன்

    ReplyDelete