நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வாழ பல வகை உண்டு
ஒரு நாள் பூக்களை பற்றி மட்டும் சிந்தி பல பூக்களை கொணர்ந்து முகர்த்து பார்
ஒரு நாள் பழங்களை மட்டும் சிந்தி பல பழங்களை கொணர்ந்து சுவைத்து பார்
ஒரு நாள் நீரை மட்டும் சிந்தி பல நீரை கொணர்ந்து சுவைத்து பார்
ஒரு நாள் பல வண்ணங்களை மட்டும் சிந்தி பல வண்ணங்களை கொணர்ந்து ரசித்து பார்
ஒரு நாள் பல கவிகளை மட்டும் சிந்தி பல கவிதைகளை கொணர்ந்து ரசித்து பார்
ஒரு நாள் பல கோவில்களை மட்டும் சிந்தி பல கோவில்களுக்கு சென்று பார்
ஒரு நாள் பல சிற்பங்களை மட்டும் சிந்தி பல சிற்பிகளை பற்றி ஆராய்
.....
....
...
நிரப்புக மீதி நாளை உன் விருப்பம் போல்
Thank you madam. Very empowering.
ReplyDeleteWhen my days are bad, when I am down in energy or when my mood is off, I visit many blogs. Yours is one among them. To get a sip of motivation.
Thank you
K Aadhavan